Monday 18 March 2013

ஜெப வேளை பாடல்



எந்தன் ஜெப வேளை உமைத்தேடி வந்தேன்

தேவா பதில் தாருமே

சோராது ஜெபித்திட

ஜெப ஆவி வரம் தாருமே

தடையாவும் அகற்றிடுமே

தயை கேட்டு உம் பாதம் வந்தேன்.

Thursday 14 March 2013

தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்


துன்பத்தில் இன்பம் தோன்றிடும்

இருளாய் தோன்றும் எங்கும்

சோதனை வரும் நேரத்தில்

சொற்கேட்கும் செவிலே...............

Monday 11 March 2013

முடியும் எல்லாம் முடியும்



அவரால் எல்லாம் கூடும்

கூடாதது ஒன்றும் இல்லை


மண்ணை பிசைந்து மனிதனாக்க முடியும்

மண்ணான மனிதனுக்கு மன்னாவை கொடுக்க முடியும்



Thursday 7 March 2013

கடவுள் மாறாதவர்



மனிதன் அன்பு மாறலாம்
இறைவனின் அன்பு மாறாததது

மனைவியின் அன்பு மாறலாம்
மன்னவன் இயேசுவின் அன்பு மாறாதது