Monday 18 March 2013

ஜெப வேளை பாடல்



எந்தன் ஜெப வேளை உமைத்தேடி வந்தேன்

தேவா பதில் தாருமே

சோராது ஜெபித்திட

ஜெப ஆவி வரம் தாருமே

தடையாவும் அகற்றிடுமே

தயை கேட்டு உம் பாதம் வந்தேன்.

No comments:

Post a Comment